ஊழலுக்கு வழிவகிக்கும் சட்டம்நடை முறை இருக்கையில்
ஊழலொழிக் கும்முயற்சிகள் வீணாம்
அரசு ஊழியர் ஊதியம் கூட நேர்மையும்
அர்பணிப்பும் கூடவேண்டு மன்றோ?
அரசுபணியில் தாமதம்தவிர்க் கஊழல் ஒழிய
ஒற்றைசாளர முறை தேவை
அஞ்சல்வழி அரசுசேவை பெறமுடியுன் நிலைவரின்
இலஞ்சம் முற்றிலும் ஒழிந்திடும்